உலகின் பெருமை மிக்க 90 வீதத்திற்கும் அதிகமான கண்டுபிடிப்புக்களுக்கு சொந்தக்காரர்கள் யூதர்கள்.
யூதர்களின் கண்டுபிடிப்புக்களை பயன்படுத்தா மனிதர் உலகிலில்லை.
யூதர்களின் Facebook கூட இன்று அதிகளவானோரின் பொழுதுபோக்கு வெப்தளமாக அமைந்துள்ளது.
யூதர்களின் கண்டுபிடிப்புக்களைத் தான் இன்றைய உலகம் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
அப்படியானால் விஞ்ஞான உலகை உருவாக்கியதே யூதர்கள் என்றால் அதற்கு காரணம் என்ன?
யூதர்களுக்கு ஒரு சிறந்த அறிவு கிடைத்தது எப்படீ ? அவர்களுடைய உயிருள்ள ஏக இறைவனின் செயலே அதற்கு காரணம். அத்தோடு வேதாகமத்தையும் கூறலாம்.
ஆக யூதர்கள் கண்பிடிக்க கண்டுபிடிக்க வேதாகமம் பெரிதும் உதவியது. விஞ்ஞானத்தை வேதாகம அறிவே கண்டுபிடித்து தந்தது.
யூதர்களை குற்றம் சாட்டுபவர்கள் அவர்களது கண்டுபிடிப்புக்களை உதறி தள்ளுவார்களாயின் அவர்கள் வெறும் துண்டுடன் இருண்ட கண்டத்துக்குள் தான் இருக்க வேண்டும்.
யுதர் துன்புற்று அழித்தும் மீண்டும் பீனிக்ஸ் பறவைகளாய் எழுவர். காரணம் இயேசு கிறிஸ்துவின் முன்னுதாரணம்.
யூதரும் உயிர்த்தனர். கிறிஸ்துவும் உயிர்த்தவர்.
ஆதலால் விஞ்ஞானம் தந்த வேதாகமம் கடவுளின் உயிருள்ள வார்த்தை. புத்தகங்கள் தந்த விஞ்ஞானம் மனிதரின் அஞ்ஞான வார்த்தை்
Sunday, June 26, 2011
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment